1)பாலசுகுமார் நாடகங்கள் 1993 2)தமிழில் நாடகம் 3)திருகோணமலை பிரதேச நாடக பாரம்பரியம். 4)உலக நாடக அரங்கு. 5)சூர்ப்பநகை இடதுகை வாங்கிய இராவண தனுசு. 6)அப்புச்சி 7)பேராசிரியர் சி மெளானகுரு மணிவிழா. 8)அனாமிகா
லண்டன் தேம்ஸ்தமிழ் சங்கத்திற்காக பாலசுகுமார் வடிவமைத்து நெறிப்படுத்திய இன்னிய அணி. ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நடன் வடிவங்களினூடு மீழுருவாக்கம் பெற்ற இன்னியம்.
குறிஞ்சிப்பாட்டு தமிழகக் கவிஞர் இன்குலாப்பின் நாடகப் பிரதி.தமிழ்நாட்டில் மங்கயினால் மேடயிடப்பட்ட இந்த நாடகம் ஈழத்தில் கிழ்க்குப்பல்கலக்கழகத்தில் பலசுகுமாரினால் 2004,2005 ம் ஆண்டுகளில் மேடையிடப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின்
கலை கலாசார பீட
முன்னாள் பீடாதிபதி,
நுண்கலைத்துறை தலைவர், சுவாமிவிபுலாநந்தா
அழகியற் கற்கைகள்
நிலையத்தின் இணைப்பாளராகக்
கடமையாற்றியவர்.
ஈழத்து
இசை,நடன,நாடக
புலமையாளர்