உலகத் தமிழாராச்சி நிலையம் சென்னையில் சி.பா.ஆதித்தனார் அறக் கட்டளை சொற்பொழிவை ஈழத்தில் கண்ணகி கலாசாரம் என்ற தலைப்பில் பாலசுகுமார் அவர்கள் 30/10/2009 ல் நிகழ்த்தினார்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின்
கலை கலாசார பீட
முன்னாள் பீடாதிபதி,
நுண்கலைத்துறை தலைவர், சுவாமிவிபுலாநந்தா
அழகியற் கற்கைகள்
நிலையத்தின் இணைப்பாளராகக்
கடமையாற்றியவர்.
ஈழத்து
இசை,நடன,நாடக
புலமையாளர்