வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 4 March 2018

அதிகாலை அழகு

அதிகாலை அழகு


கண்ணில் வந்து
விழுந்த காட்சிக்
கவிதை இது
விண்ணும் மண்ணும்
விந்தை செய்யும்

சிந்தை அள்ளும்
சொல்லில் சுவையில்
எல்லை கொள்ளா
இயற்கை செய்யும்
மந்திரப் புன்னகை
எத்தனை வண்ணம்
கொண்டாய் நீ
இயற்கையே
உன் குழைத்தெடுத்த
புன்னகையா இ

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி