வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 15 June 2020

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

காற்றின் தாலாட்டில்
கண்ணுறங்கா கோதுமையாள்
சோற்றுக்கு பதிலாக இங்கு
சுகம் தரும் சுந்தரியாள்


கீற்றுக் கதிர்களினால்
கிளர்ந்தெழும் பெரு வளத்தாள்
நேற்றும் இன்றும் என்றும்
நிலம் காட்டும் பெருவுடையாள்

முற்றி முறுகித் தான் வெடித்து
பற்றிய வெளியெல்லாம்
பொன்னாய் பரவி நிற்பாள்
பூமியவள் மகிழ்ந்திருக்க

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி