வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 15 June 2020

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

கரும் பச்சை விரிப்பும்
காற்றின் சிரிப்பும்
ஆற்றோடு சேர்ந்தூரும்

அலைகளின் இருப்பும்


நேற்று இந்த வழியில்
கானகக் கோழியொன்று
கதை சொல்லி நின்றது
நாற்றின் நிழலில்

சற்றுப் பொறு என்று
சந்த கவி பாட
என் பாட்டன் இடை மறித்தான்
முன்னொரு காலத்து கனவாய்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி