சிங்கள மொழி திரைப்படம்
"எக்க தவசக்க அபி Eka Dawasaka Abi"
சிங்கள மொழியிலான திரைப்படங்களை முதலில் தமிழர்களே தயாரித்தவர்கள் என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.ஆரம்ப கால திரைப் படங்கள் தென்னிந்திய பாணியில் அமைய அறுபதுகளில் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் போன்றவர்களின் வருகை தனித்துவமான சிங்கள மொழிப் படங்களை அறிமுகம் செய்து கலைதுவ நோக்கு முதன்மைப் படுவதைக் காணலாம்.

காலப் போக்கில் உலக அளவில் பேசப் படும் பல படங்கள் உலகப் பட விழாக்களில் பரிசு பெற்று சிங்கள திரை உலக்குக்கு பெருமை சேர்த்தன.
இந்தி சினிமாவின் பாதிப்பு தமிழ் சினிமாவின் பாதிப்பு என மாறி மாறி ஜனரஞ்சக படங்களின் வருகையை உறுதிப் படுத்தினாலும் பல கலைப் படைப்புகள் சிங்கள திரை உலகை தூக்கி நிறுத்தின எனலாம்.
அண்மைக் காலத்தில் சிங்கள திரைப் படங்கள் கதை சொல்லும் முறை நடிப்பு ஓளிப்பதிவு என புதிய நகர்வுகளில் பயணிக்கிறது புதிய நடிகர்கள் அனாயசமாக நடிப்பை வெளிப் படுத்தி செல்கின்றனர் .
இந்த வகையில்
"எக்க தவசக்க அபி Eka Dawasaka Abi"
விபுல சமரசேகர எனும் எழுத்தாளரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு,அனுராதா ஜெயசிங்கே திரைக் கதை நெறியாள்கை செய்துள்ளார்.
புபுது சதுரங்க
நயனதாரா விக்கிரமாராச்சி
வீணா ஜயக்கொடி
பிரதான பாத்திரமேற்று நடிக்க
ஒரு காதல் கதை சொல்லப் படுகிறது வழமையான கதை என்றாலும் சொல்லப் படும் விதத்தில் வித்தியாசமாக நம்மோடு பேசுகிறது.
"எக்க தவசக்க அபி Eka Dawasaka Abi"
சிங்கள மொழியிலான திரைப்படங்களை முதலில் தமிழர்களே தயாரித்தவர்கள் என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.ஆரம்ப கால திரைப் படங்கள் தென்னிந்திய பாணியில் அமைய அறுபதுகளில் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் போன்றவர்களின் வருகை தனித்துவமான சிங்கள மொழிப் படங்களை அறிமுகம் செய்து கலைதுவ நோக்கு முதன்மைப் படுவதைக் காணலாம்.

காலப் போக்கில் உலக அளவில் பேசப் படும் பல படங்கள் உலகப் பட விழாக்களில் பரிசு பெற்று சிங்கள திரை உலக்குக்கு பெருமை சேர்த்தன.
இந்தி சினிமாவின் பாதிப்பு தமிழ் சினிமாவின் பாதிப்பு என மாறி மாறி ஜனரஞ்சக படங்களின் வருகையை உறுதிப் படுத்தினாலும் பல கலைப் படைப்புகள் சிங்கள திரை உலகை தூக்கி நிறுத்தின எனலாம்.
அண்மைக் காலத்தில் சிங்கள திரைப் படங்கள் கதை சொல்லும் முறை நடிப்பு ஓளிப்பதிவு என புதிய நகர்வுகளில் பயணிக்கிறது புதிய நடிகர்கள் அனாயசமாக நடிப்பை வெளிப் படுத்தி செல்கின்றனர் .
இந்த வகையில்
"எக்க தவசக்க அபி Eka Dawasaka Abi"

புபுது சதுரங்க
நயனதாரா விக்கிரமாராச்சி
வீணா ஜயக்கொடி
பிரதான பாத்திரமேற்று நடிக்க
ஒரு காதல் கதை சொல்லப் படுகிறது வழமையான கதை என்றாலும் சொல்லப் படும் விதத்தில் வித்தியாசமாக நம்மோடு பேசுகிறது.
No comments:
Post a Comment