வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 15 June 2020

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

நீரோடும் இங்கு
ஊரோடு தான் வளைந்து
தேரோடும் வீதி போல
வேரோடும் பயிர்க் கூட்டம்


காரோடி வயல்கள் எல்லாம்
கரு முகில்கள் தான் சூழ
வாரோடி நீர் காட்டும்
மார்ச் எனும் மகிளூரில்

பேர் போன ஊர் இது
பெரும் வயல்கள் வளத்தினிலே
சார் சாராய் பயிர் வளரும்
சனம் இங்கு நல் வாழ

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி