வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 4 March 2018

புரட்சியின் முதல் வித்து

புரட்சியின் முதல் வித்து

மனிதம் பேச வந்த புனிதன்
மூட நம்பிக்கைகளாலும்
ஆசாட பூபதி தனங்களாலும்
ஆட் பட்டிருந்த சமூகத்தில்
புரட்சிப் புயலாய் புரட்டிப் போட்ட
இரட்சிப்பின் சொந்தக்காரன்

மனிதர்க்கு மனிதத்தை
சொல்லிச் சென்ற
மலைப் பிரசங்க
மாயாவி அவன்
ஏலி ஏலி செபஸ்தானி
ஏன் என்னை கைவிட்டீர்
என்ற குரல் ஒலிக்க
ஒரு புரட்சியின் பிறப்பை
கொண்டாடும் நாள்
எல்லோருக்கும் நத்தார் வாழ்த்துகள்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி